Thursday, May 15, 2008

காதல் வரிகள் ...............

நான் ரசித்த காதல் வரிகள் சில .............



பல கோடி பெண்கள் தான் பூமியலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி
உனக்கெனவே காத்திருந்தாலே காலடியில் வேர்கள்
முளைக்கும் காதலில் வலியும் இன்பம் தானே மானே ....................

உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அது தான் அன்பே காதல்.....
உனக்குள்ளே நான் என்னை கரைப்பது
அது தான் அன்பே காதல் .....
இந்த வார்த்தைக்கே ஒரு வித அர்த்தம் இல்லாதது
காதல் , இரு பார்வைகள் மௌனத்தில் பேசுகின்ற மொழி காதல் .....

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணர தானே முடியம் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை.............

ஒரு முறை தான் பெண் பர்பதினால் வருகின்ற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகின்ற ஆண் மனம் புரிவதில்லை ....

No comments: